திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கிய டெல்லி சட்டமன்றத்தின் முதல் அமர்வில் இடைக்கால சபாநாயகராக அரவிந்தர் சிங் லவ்லி ...
பள்ளி செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதால் நாட்டில் உள்ள 49 பள்ளிகள் மூடப்படுவதாக தென்கொரியக் கல்வி அமைச்சு ...
மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்சினை, பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார்.
பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் இணைய வணிக நிறுவனமான அலிபாபா, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புகளுக்கு 70 ...
மாஸ்கோ: உக்ரேனுடன் நெடுங்கால அமைதி வேண்டும் என்றும் தற்காலிக அமைதி நடவடிக்கைகள் தீர்வாக இருக்காது என்றும் ர‌ஷ்யா ...
துபாய்: அனைத்துலக கிரக்கெட் மன்றம் நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட்டுகள் ...
சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான இடிசியும் சொத்து நிறுவனமான ஆரஞ்சுடீயும் இணையவுள்ளதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அவை ...
மாத அடிப்படையில், மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்த பணவீக்கமும் முறையே 0.2 விழுக்காடு, 0.7 விழுக்காடு சரிந்தன. இறக்குமதி ...
சிங்கப்பூருக்கே உரிய அருகி வரும் நன்னீர் நண்டு இனங்கள், இப்போது இனப்பெருக்கம் செய்துள்ளன. தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் ஆய்வகத்தில் முதன்முதலாக வளர்க்க சிங்கப்பூர் நன்னீர் நண்டுகள் ...
இந்நிலையில், ர‌ஷ்யாவின் பொருளியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு அமெரிக்க ...
தொடர்ந்து வீட்டுத் தோட்டத்தில் புகுந்த ஏறக்குறைய 13 அடி நீளமுள்ள 550 கிலோ எடையுள்ள முதலையைக் கவனமாகப் பிடித்த அவர்கள், அதனை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனர்.